districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்க பெயர் பலகை திறப்பு

விழுப்புரம், ஜூலை 25- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத் திற்கு உட்பட்ட முண்டி யம்பாக்கத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான நல  சங்கம் சார்பில் சங்கத்தின் பெயர் பலகை திறக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் பி.ராம மூர்த்தி தலைமை தாங்கி னார், நிகழ்ச்சியில் மாநில  குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன் சங்க கொடியை  ஏற்றி வைத்தார், மாவட்ட  செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி சங்க பெயர் பலகை  திறந்து வைத்தார், நிகழ்ச்சி யில் விதொச ஒன்றிய செயலாளர் பி.கலியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் உமா, கிளை நிர்வாகிகள் அபி ராமி, ஆனந்தி,பக்ரி, ராஜ சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;