districts

img

திறந்தவெளி கருத்தரங்கம்

விவசாயத்தை பாதிக்கும் பருவநிலை மாற்றம் மற்றும் நீர், நிலம், காடு, கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பண்டமாக்குவதற்கு எதிராக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தலைமையில் மதுராந்தகம் தேரடி வீதியில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மாசிலாமணி காஞ்சிபுரம் புறநகர் மாவட்ட செயலாளர் கருணாகரன், நிர்வாகிகள் கே.நேரு, தயாளன்,மேரி லில்லிபாய்,  எம்.சந்திரன், தவிச நிர்வாகி எம்.எஸ்.அர்ஜுன் குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.