இந்திய குடியரசு தினத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சார்பில் ஆர்.கே. நகர் பகுதிக்குட்பட்ட நேரு நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன் துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்டப் பொருளாளர் வி.ரவிக்குமார், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் விக்கி, சேஷாகிரி, திவாகர், தினேஷ், சீனா, மஞ்சுநாதன், வேலு, சதீஷ் சாய்நாத், பரத், பிரபாகரன், பாலசுப்ரமணியன், கோபி, கோகுல், கோபால், கார்த்திக், செல்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.