காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் தா.மோ அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, திமுக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் படப்பை மனோகர் ஆகியோர் பங்கேற்றனர்.