சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கடலூரில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சி ஆணையர் டாக்டர் அனு ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கடலூரில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்ட பந்தயத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சி ஆணையர் டாக்டர் அனு ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.