தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரியபாளையம் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், மூத்த தோழர் கே.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.