செங்கல்பட்டில் மே தினப் பேரணி நமது நிருபர் மே 2, 2024 5/2/2024 11:55:54 PM 38வது மே தினத்தை முன்னிட்டு சிஐடியு ஏஐடியுசி சார்பில் செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.