districts

img

செங்கல்பட்டில் மே தினப் பேரணி

38வது மே தினத்தை முன்னிட்டு சிஐடியு ஏஐடியுசி சார்பில்  செங்கல்பட்டு  தலைமை  தபால் நிலையம் அருகில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது.