சென்னை, ஜன. 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 56ஆவது வார்டு கிளை உறுப்பி னர் தோழர் ஆறுமுகம் வெள்ளியன்று (ஜன.14) காலமானார். அவருக்கு வயது 75. சென்னை பெருநகர பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த வர். முறைசாரா தொழிலாளர் களை அணிதிரட்டுவதில் பெரும் பங்காற்றியவர் தோழர் ஆறுமுகம். அன்னாரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செய லாளர்கள் ஜி.செல்வா (மத்தியசென்னை), எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை), மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா. முரளி, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன், மாவட்ட குழு உறுப்பினர் மஞ்சுளா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.