districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி, 150வது வட்ட காரம்பாக்கம் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி, 150வது வட்ட காரம்பாக்கம் கட்சி கிளையின் மூத்த உறுப்பினரும், வருமான வரித்துறை ஓய்வுபெற்ற ஊழியர்கள், அதிகாரிகள் சங்க நிர்வாகியுமான ஏ.சுந்தரத்தின் மனைவு சிவகாமி திங்களன்று (ஜூலை 8) காலமானார். அன்னாரது உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், பகுதிச் செயலாளர் வி.தாமஸ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணச்செல்வி  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.