districts

img

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தட்சண திருப்பதி நகர் பகுதியில் வசிக்கும் இருளர்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தட்சண திருப்பதி நகர் பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.