செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் பாபு வழங்கினார். ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.டி.அரசு, மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் மங்களலட்சுமி மாரிமுத்து, அஞ்சலை பாபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.