இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் பாஸ்கர், இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேச தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆனந்த், பிரவீன், சஞ்சய், கவியரசன், விண்ணரசன், ஜஸ்டின், லூவி, சத்யா, வந்தனா, செம்மலர், அபிஜித், நூருதீன், சிபி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.