districts

img

இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன மாநாடு ....

இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (ஐபிஇஎப்) 13ஆவது அகில இந்திய மாநாடு சென்னையில் சனிக்கிழமை  (ஆக. 13) துவங்கியது. இதில் சங்க கொடியை கே.கிருஷ்ணன்  ஏற்றி வைத்தார். தேபாசிஷ் பாசு சவுத்ரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அகில இந்திய தலைவர் கே.கிருஷ்ணன், வரவேற்புக் குழு தலைவர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பெஃபி அகில இந்திய பொதுச்செயலாளர் தேபாசிஷ் பாசு சவுத்ரி, துணைத் தலைவர் சி.பி,கிருஷ்ணன், தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் என்.ராஜகோபால், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ராஜன் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

;