districts

img

விழுப்புரத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  சி.பழனி தலைமை

விழுப்புரத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  சி.பழனி தலைமையில்  வெள்ளியன்று (ஆக.30) நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.