விழுப்புரத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் வெள்ளியன்று (ஆக.30) நடைபெற்றது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.