districts

img

'நானும் நீதிபதி ஆனேன்' நூல் வெளியீட்டு விழா

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு எழுதிய 'நானும் நீதிபதி ஆனேன்' நூல் வெளியீட்டு விழா விழுப்புரம் சட்டக்கல்லூரி கலையரங்கத்தில்  நடைபெற்றது. விழாவிற்கு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி தலைமை தாங்கினார், விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நூலை வெளிட்டு, ஏற்புரை வழங்கினார், விழாவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பேராசிரியர் பிரபா.கல்விமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, பத்திரிக்கையாளர் சமஸ் ஆகியோர் கலந்துகொண்டு நூலை   வாழ்த்தி பேசினர்.