போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகைக்கு பட்ஜெட்டில் நிதி வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை உடனே இறுதிப்படுத்த வேண்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு 24 மணி நேர உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.