கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஏப். 26) முதல் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம், ராயப்பேட்டையில் உள்ள உட்லன்ஸ் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் திங்கட்கிழமை (ஏப். 26) முதல் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம், ராயப்பேட்டையில் உள்ள உட்லன்ஸ் திரையரங்கம் மூடப்பட்டுள்ளன.