ஊழியர்கள் போராட்டம் :வெறிச்சோடிய அரசு அலுவலகம் நமது நிருபர் ஆகஸ்ட் 22, 2024 8/22/2024 10:53:33 PM தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆக.22 அன்று மாநில தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கள்ளக்குறிச்சி அலுவலகம் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளித்த்து.