districts

img

அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு

மதுரையில் ஏப். 2 முதல் 6 வரை  நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24ஆவது மாநாட்டுக்கான காஞ்சிபுரம் மாவட்ட வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் (ஜன.25) சனிக்கிழமையன்று காஞ்சிபுரம் கே.எஸ்.பி நினைவு இல்லத்தில் நடைபெற்றது. இதில் 150 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில்  தலைவராக இ.முத்துக்குமார், செயலாளராக கே.நேரு, பொருளாளராக ஆர்.மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டிற்கு இரண்டாது தவணையாக  ரூ.33 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.