districts

img

தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவின் முதலாம் ஆண்டு நினைவு தினமான புதனன்று (நவ.13) ஐசிஎப் வளாகத்தில் உள்ள 4 வாயில்களிலும் அவரது உருவப்படத்திற்கு ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.