ஊதிய உயர்வு வழங்கக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி பொறியியல் கல்லூரி ஊழியர்களிடம், நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.சிஐடியு நிர்வாகிகள் ராமசாமி, கலியன், மணிபாலன், கதிரேசன்,கந்தன் உட்பட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.