districts

img

டிட்டோ - ஜாக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டையில் அரசாணை எண். 243 ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் சார்பில் வட்டார அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.