திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப்.14) தாம்பரம் மாநகராட்சி 28வது வார்டில் (குரோம்பேட்டை) துண்டுபிரசுர பிரச்சார இயக்கம் நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் ஜி.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.