கார்ப்பரேட் கொள்ளையர்களை வெளியேறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 8/9/2024 10:56:52 PM கார்ப்பரேட் கொள்ளையர்களை வெளியேறக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலூரில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.