districts

img

ஆட்டோ, சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பான  போக்குவரத்து ஓய்வூதியர், மின்சார வாரிய ஓய்வூதியர் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் ஆகிய அமைப்புகளின் சார்பில் திருவள்ளூர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் கே.எஸ்.சம்மந்தம் தலைமை தாங்கினார். சங்கங்களின் நிர்வாகிகள் ஜெயராமன், ராஜேந்திரன், சங்கரன், இராமமூர்த்தி, சந்தானகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி, இளங்கோவன், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;