districts

img

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இனவெறி இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்த வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆறுமுக நயினார், ரவீந்திரநாத், இரணியப்பன், மணி, பி.எஸ்.பாரதி அண்ணா, பாலாஜி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.