மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பண்ருட்டி வட்டக் குழு உறுப்பினர் சங்கர் (50) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், வி.உதயகுமார், எஸ்.திருவரசு, மாவட்டக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், பண்ருட்டி வட்டச் செயலாளர் ஏழுமலை, நகரச் செயலாளர் உத்திராபதி, நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் ஜெயபாண்டியன், வட்டகுழு உறுப்பினர் லொகநாதன், ஜெகதீசன், குமரகுருபரன், பண்னிர், முருகன், வடமலை, தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.