மக்களவைத் தேர்தலில் வட சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராயபுரம் 51ஆவது வட்டத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் எம்.அண்ணாமலை, எம்.எஸ்.ஜுகைப், பி.கண்ணன், கே.சரவணன், ஏ.சரவணன், வின்சென்ட், திமுக வட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.