சிபிஎம் கிளை மாநாடுகள்
வடசென்னை மாவட்டம், ஆர்.கே. நகர்
பகுதிக் குழுவிற்குட்பட்டு நடைபெற்ற
கிளை மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட
கிளை செயலாளர்கள் விவரம்:
நேதாஜி நகர் கிளை - டி.கார்த்திகேயன்
கருணாநிதி நகர் கிளை - ஆர்.மகேந்திரன்
புது வண்ணை கிளை - டி.ஜெயன்
வஉசி நகர் கிளை - மு.எழுமலை
வஉசி நகர் (பெண்கள்) கிளை - ஆர்.கீதா
மாதா கோவில் (பெ)கிளை - சி.சித்ரா
கண்ணகி நகர் கிளை - ஜி.சரவணன்
கண்ணகி நகர் (பெ) கிளை - எஸ்.மீனா
அண்ணா நகர் கிளை - எம்.கோவிந்தன்
வண்ணாரப்பேட்டை கிளை - எஸ்.குமரன்
வண்ணாரப்பேட்டை (பெ) கிளை - பா.சரிதா
விநாயகபுரம் கிளை - ஆர்.மணிமொழி
நாகூரான் தோட்டம் ‘ஏ’ கிளை - எஸ்.குமாரி
நாகூரான் தோட்டம் ‘பி’ கிளை - பி.மலர்கொடி
காமராஜர் நகர் கிளை - எம்.லோகைய்யா
மாணவர் கிளை - கே.குணசேகர்
நேரடி கிளை - ஏ.ஆனந்தபாபு.
சிபிஎம் கிளை மாநாடுகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் மற்றும் திருநாவலூர் கிழக்கு ஒன்றியம்:
எஸ்.புதூர் - கே.நடராஜ்
செம்மணங்கூர் - வி.ராஜி
அரளி - பி.மாணிக்கம்
உ.நெமிலி - டி.ஆறுமுகம்
உ.செல்லூர் மேற்கு - எம்.ஏழுமலை
உ. செல்லூர் 1 - வி.சுரேஷ்
உ. செல்லூர் 2 - எம்.வீரன்
உ. செல்லூர் 3 - கே.சக்கரவர்த்தி
களமருதூர் 1- கே.சக்திவேல்
களமருதூர 2 - டி.வேலு
பா. கிள்ளனூர் கிழக்கு - டி.முருகன்
பா.கிள்ளனூர்மேற்க்கு,டி.சிவக்குமார்
பா.கில்லனூர் பெண் - பி. வீரம்மாள்
டீ.ஒரத்தூர் - டி.பரசுராமன்
பரமநத்தம் - என்.வேலாயுதம்
கோட்டையம் பாளையம் -டி.முருகன்
கோட்டையம் பாளையம் (பெ)எஸ்.தங்கமணி
திரு.நரங்குன்றம் -கே.சிவகுமார்
நன்னாரம் 2 - கே.கரிகாலசோழன்
அயன் வேலூர் (ஆ) -ஜி.சக்திவேல்
அயன் வேலூர் (பெ) -கே.கௌரி
பரிக்கல் (கிழக்கு) -எம்.வீரமணி
பரிக்கல் (மேற்கு) - ஏ.அமிர்தலிங்கம்
இருந்தை கிழக்கு - எம்.வீரமணி
விருந்தை வடக்கு - பி.சுப்பிரமணியன்
இருந்தை மேற்கு -எஸ்.ஆரோக்கியதாஸ்
பிள்ளையார் குப்பம் -என்.கலியன்,
திருநாவலூர் கிழக்கு ஒன்றியம்
நகர் - எம்.பிரகாஷ்
நகர் (பெண்கள் கிளை) - ஏ.கஸ்தூரி
நாச்சியார் பேட்டை - எஸ்.ரமேஷ்
பு.மாம்பாக்கம் - அ.கிருஷ்ணன்
மதியனூர் - ஜ.திருமலை வாசல்
நல்லாலகுப்பம் - ஆர்.வெங்கடாஜலம்
நல்லாலகுப்பம் - சவிதா
ஆரிநத்தம் - கே.சக்கரவர்த்தி
வளையாம்பட்டு - ஆர்.குமார்
வானாம்பட்டு - எ.ஞானவேல்
சேர்ந்தநாடு - சி.ஏழுமலை
களத்தூர் - டி.விஜயபாலன்
மயிலம் குப்பம் - டி.பாலமுருகன்
சேந்தமங்கலம் - டி.வெங்கடேசன்
வண்டிபாளையம் - பி.பன்னீர்செல்வம்
மார்னோடை - எல்.அந்தோணிசாமி
மேப்புலியூர் - பி.ஐயப்பன்
பு.மாம்பாக்கம் - எஸ்.பவானி.
சிபிஎம் கிளை மாநாடுகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கட்சி கிளை செயலாளர்கள் விவரம்:
ஊத்துக்கோட்டை வட்டக் குழு
பூச்சி அத்திபேடு கிளை -ஏ.பாபு
அகரம் கண்டிகை கிளை -எம்.பழனி
தண்டலம் கிளை -மு.சுர்ஜித்குமார்
நெய்வேலி கிளை -பெ.முனுசாமி
மாகரல் கிளை-ஜி.அருள்
ஆலப்பாக்கம் கிளை-ஆ.விவேகானந்தன்
மேல்மாளிகைபட்டு கிளை -மா.பிரேம்குமார்
ஆவாஜிபேட்டைகிளை - ஜெ.சுரேஷ்
அன்னதான காக்கவாக்கம் கிளை - பா.ராமன்
திருக்கண்டலம் கிளை - சோ.அன்பு
அண்ணா நகர் கிளை- சரோஜா
ஊத்துக்கோட்டை கிளை-கே.எஸ்.சேகர்
கூட்டுசாலை கிளை - பா.தேவேந்திரன்
கூட்டு சாலை பெண்கள் கிளை -செ.புஷ்பலதா
பனப்பாக்கம் கிளை -எல்.பிரியங்கா
கொமக்கம்பேடு கிளை -ஏ.கமல்தாஸ்
சோழவரம் ஒன்றியக்குழு
எடப்பாளையம் கிளை - எஸ்.மாடசாமி
கே.கே.நகர் கிளை - டி.சி. ரமேஷ்
காந்தி நகர் கிளை - எம். சுப்பிரமணி
பாடியநல்லூர் கிளை - பி.சி.சங்கர்
ஆலமரம் மாதர் கிளை - பி.சாந்தி
சோழவரம் கிளை - உமாபதி
ஞாயிறு ஏ கிளை -ஜெயக்குமார்
ஞாயிறு பெண்கள் கிளை -லாவண்யா
பெரிய முல்லைவாயல் கிளை -என்.சுதாகர்
பெரிய முல்லைவாயல் பெண்கள் கிளை - எல்.சுமதி
நல்லூர் பெண்கள் கிளை -ஆர்.காந்திமதி
மீஞ்சூர் ஒன்றியம் குழு
வாயலூர் கிளை- ராஜேந்திரன்
ராஜன் தோப்பு கிளை - சுந்தரம்
காமராஜர் துறைமுகம் கிளை - உதயசுந்தர்
வள்ளூர் அனல் கிளை - சூரியநாராயணன்
அத்திப்பட்டு கிளை - வெங்கடேசன்
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க போராட்டம்
திருவண்ணாமலை, அக்.4- திருவண்ணாமலை மாவட்டம், தண்ட ராம்பட்டு வட்டம் தென்முடியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியிலும், அரசு உயர்நிலைப் பள்ளியிலும், பள்ளி மேலாண்மை குழு அமைத்திட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் எஸ். பிரகாஷ், சிபிஎம் மாவட்ட செய லாளர் எம். சிவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி. கணபதி, மாவட்ட செயலாளர் கே.கே. வெங்கடேசன் நிர்வாகிகள் ஏ. லட்சுமணன், சி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கைம்பெண் , நலிவுற்ற பெண்கள் சுயதொழில் தொடங்க மானியம்
திருவண்ணாமலை, அக்.4- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற தங்களது விவரங்களை, www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர் ஆவார். ஆகவே, மேற்கண்ட தகுதியான விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று ஆகியவற்றுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
கடலூர் அக்.4- கடலூர் மாவட்டம், சின்ன காரைக்காடு கிரா மத்தைச் சேர்ந்த வெங்கடே சன். இவர், பரங்கி பேட்டையில் வாங்கிய நிலத்தை உட்பிரிவு செய்து, பட்டா பெயர் மாற்றம் செய்ய பரங்கிபேட்டை சர்வெயர் நிர்மலா என்ப வர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு (பொறுப்பு) டி.எஸ்.பி. சத்யராஜ் தலை மையிலான காவல்துறை யினர் சர்வேயரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசா ரணை மேற்கொண்டனர்.
தோழர் கங்காதரன் தந்தை காலமானார்
திருவள்ளூர்,அக்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கங்காதரன் தந்தை எம்.நாதமுனி (வயது 89), காலமானார். சிபிஎம் திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினரும், விதொச மாவட்ட பொருளாளர் என்.கங்காதரனின் தந்தை எம்.நாதமுனி வயது மூப்பின் காரணமாக வியாழனன்று (அக் 3) அன்று காலமானார். அவரின் உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர் செல்வம், பி.துளசிநாராயணன், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மூத்த தோழர் கே.செல்வராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.கீதா, ஏ.பத்மா, த.கன்னியப்பன், வட்டக் குழு உறுப்பினர் சந்துரு, கிளை செயலாளர்கள் செல்வராஜ், அனிதா, கவி, விதொச மாவட்ட தலைவர் இ.தவமணி, மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். சொந்த ஊரான தண்டலம் அடுத்த காக்கவாக்கம் லெனின் நகரில் உள்ள மயானத்தில் வெள்ளியன்று அடக்கம் செய்யப்பட்டது.
காலமானார்
திருவள்ளூர், அக்.4- தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் வட்டாட்சியருமான இ.மணிகண்டன் தாயார் சாரதாம்பாள் (83), வயது மூப்பின் காரணமாக புதனன்று (அக் 2),காலமானார். அவரின் உடலுக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முருகைய்யன், மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம் மாநில செயலாளர் ஜோஷி, அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் க.திவ்யா, செயலாளர் க.வெண்ணிலா, பொருளாளர் மணிகண்டன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஊத்துக்கோட்டை வட்டம், காக்கவாக்கம் இடுகாட்டில் வியாழனன்று (அக்.3), மாலை அடக்கம் செய்யப்பட்டது.