சென்னை, ஏப். 21- தேனாம்பேட்டை, அண்ணாநகரில் கொரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக் குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 ஆயிரத்து 44 பேரும், அண்ணாநகர் மண்ட லத்தில் 3,041 பேரு பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரி வித்துள்ளது. திரு.வி.க. நகரில் 2,741 பேரும், ராய புரத்தில் 2,488 பேரும், கோடம்பாக்கத்தில் 2,305 பேரும் மற்றும் தண்டையார்பேட்டை யில் 2,026 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் பத்தூரில் 1,985 பேரும், அடையாரில் 1,913 பேரும், பெருங்குடியில் 1,490 பேரும், வளசர வாக்கத்தில் 1,423 பேரும் பாதிக்கப்பட்டுள்ள னர். குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.