வேளச்சேரி- தாம்பரம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை தலைமைச்செயலர் வெ.இறையன்பு ஞாயிறன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி பாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.