districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெள்ளாறு கிளை சார்பில் செவிலியர்களுக்கு வாழ்த்து

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தெள்ளாறு கிளை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் காலத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள் கலைவாணி, `ஹித்தேன், சுகாதார ஆய்வாளர் கோதண்டம், மருந்தாளுநர் லக்ஷ்மி நாராயணன், வாலிபர் சங்கத்தின்  ஒன்றியத் தலைவர் சு.சிவக்குமார், பொருளாளர் தீபநாதன், சிபிஎம் வட்டாரச் செயலாளர் ஜா.வே.சிவராமன், கிளைச் செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் அஜித், மோனிஷ், கிருபாகரன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

;