திருவண்ணாமலை, ஜுலை 29- திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், நகர குழு உறுப்பினருமான என்.வெங்கடேசன் படத் திறப்பு நிகழ்ச்சி வேங்கிக்கால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட குழு உறுப்பி னர் எம்.சந்திரசேகரன் தலைமை தாங்கி னார், இ.தங்கமணி வரவேற்றார், மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, என். வெங்க டேசன் உருவ படத்தை திறந்து வைத்து அஞ் சலி செலுத்தினார்.மாவட்டச் செயலாளர் எம். சிவகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், பி. செல்வன், எஸ். ராமதாஸ், இரா.பாரி, டி.கே. வெங்கடேசன், சி.அப்பாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.