districts

img

ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்திடுக

திருவொற்றியூர் ராம நாதபுரம் விம்கோ நகர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீரா சாமியிடம் மனு அளிக்கப் பட்டது. சிறுகடை வியா பாரிகள் சங்கத்தின் கவுரவ தலைவர் ஜெ.அன்பு நிரந்தர மாக சிறு கடைகள் அமைத்து தர கோரி மனு அளித்தார். சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், சிபிஎம் வடக்கு பகுதி செய லாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் அலமேலு, நிர்வாகிகள் சரோஜா, புவனேஸ்வரி, உஷா, அமுல், அம்மு, சுகன்யா, அமைப்புசாரா சங்க பகுதி தலைவர் பட்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.