மேல்நிலை கல்வி பயிலும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் “கற்றலின் ஊக்கமும், வெற்றியின் ஆக்கமும்” என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கோபி உள்ளிட்டட சின்னசேலம் வட்டாரத்திற்குட்பட்ட 11 அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.