districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் தேர்தல் நிதி வசூல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதிக்குழு சார்பில் திங்களன்று (பிப்.26) புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி வசூல் இயக்கத்தை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், பகுதி செயலாளர் கே. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.