மத்திய பல்கலைக்கழத்தில் தொடர்ந்து ஏபிவிபி குண்டர்களால் நடத்தப்படும் வன்முறைகளைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திங்களன்று (பிப் 12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதற்கு கிளை செயலாளர் நோவா தலைமை தாங்கினார். இதில் மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ. டிக்சன் உரையாற்றினார்.