கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தெரு மேள நாட்டிய நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்சியர் பார்வையிட்டார்.