உலக புத்தக தினத்தை ஒட்டி தமுஎகச சார்பில் திருத்தனியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கி.பாரி, செயலாளர் வெ.அந்தோனி, சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக புத்தக தினத்தை ஒட்டி தமுஎகச சார்பில் திருத்தனியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கி.பாரி, செயலாளர் வெ.அந்தோனி, சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.