districts

img

குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் புத்தகம் வழங்குதல்

 ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வான ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலின் 100 பிரதிகளை குழந்தைகள் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைலைப்பள்ளி மாணவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் எஸ்.குமார் வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் மூ.சங்கர், கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.