பூந்தமல்லி பகுதி பாரிவாக்கம் ஊராட்சி, ஏரிக்கரையில் வாழும் இருளர் இன மக்களுக்கு பூந்தமல்லி சிபிஎம் பெண்கள் கிளை சார்பாக ஞாயிறன்று (ஜன 14), 29 குடும்பங்களுக்கு போர்வை, டவல் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அ.பத்மா, மாவட்ட பொருளாளர் பா.சசிகலா,பகுதி நிர்வாகிகள் செல்வி, நீலா, வசந்தி, சிபிஎம் பூந்தமல்லி நகர செயலாளர் கி.பாரி, ஒன்றிய செயலாளர் ராபர்ட் எபிநேசர், சிஐடியு நிர்வாகிகள் வீரராகவன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.