districts

img

நெல் மணிகளை உண்ண கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள்

சிதம்பரம் சுற்றுவட்ட கிராமங்களான பிச்சாவரம், கிள்ளை, மண்டபம், சி முட்லூரில் சம்பா நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்மணிகளை உண்பதற்காக கூட்டம் கூட்டமாக பறவைகள் படை எடுத்துள்ளன.