நெல் மணிகளை உண்ண கூட்டம் கூட்டமாக வரும் பறவைகள் நமது நிருபர் ஜனவரி 21, 2025 1/21/2025 11:39:49 PM சிதம்பரம் சுற்றுவட்ட கிராமங்களான பிச்சாவரம், கிள்ளை, மண்டபம், சி முட்லூரில் சம்பா நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்மணிகளை உண்பதற்காக கூட்டம் கூட்டமாக பறவைகள் படை எடுத்துள்ளன.