ஆட்டோ தொழிலாளர் சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் தேர்தல் நிதி 25 ஆயிரம் ரூபாயை பொதுச்செயலாளர் வி.ஜெயகோபால் வழங்க சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பெற்றுக் கொண்டார். இதில் சிஐடியு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் சு.லெனின் சுந்தர், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் டி.எம்.செல்வன், எஸ்.குமரன், பி.கிருஷ்ணன், ஜெ.டில்லிபாபு, எம்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.