districts

ஆட்டோ சங்க மதுரவாயல் மேற்கு பகுதி மாநாடு

சென்னை, ஜன. 29 - ஆட்டோ டாக்சி ஓட்டு நர் சங்கத்தின் மதுரவாயல் மேற்கு பகுதி மாநாடு ஜன.28 அன்று காரம்பாக்கத்தில் நடைபெற்றது. பகுதி தலைவர் பி.நா கேந்திரன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், சிஐடியு தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் ஜி.செந்தில்குமார், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் இ.உமாபதி, துணைத் தலைவர் சி.முருகன், பகுதிச் செயலாளர் சுப்பிர மணி, பொருளாளர் லெனின்  பிரபு,  மாதர் சங்க மாவட்டத்  தலைவர் எஸ்.சரவண செல்வி உள்ளிட்டோர் பேசி னர். பகுதித் தலைவராக பி.நா கேந்தின், செயலாளராக கே.சுப்பிரமணி, பொருளா ளராக த.லெனின் பிரபு ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.