அரக்கோணம் மக்களவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமையன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்புகளை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் சுருதி உடன் இருந்தார்.