districts

img

பாராட்டு விழா

மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முன்னணி ஊழியர் ஆர்.மரிய ஜோசப் விங்ஸ்டன் அண்மையில் ஓய்வு பெற்றார். அவருக்கு வெள்ளியன்று (பிப்.3) ஆலந்தூர் பணிமனையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, துணைத்தலைவர் எம்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர். இந்நிகழ்வில், தீக்கதிர், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா 4 ஆயிரம் ரூபாயை சங்கத் தலைவர்களிடம் ஆர்.மரிய ஜோசப் விங்ஸ்டன் வழங்கினார்.