ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு பட்ஜெட் நகலைக் கிழித்தெறிந்து ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன்,துணைச் செயலாளர்கள் பிஜி. மூர்த்தி,பீட்டர்,துணைத் தலைவர் குணசேகரன்,தொமுச செயலாளர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட தலைவர் கிருஷ்ணன்,ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மாதையன்,ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் முனிராஜ் தலைமையில் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.