கிருஷ்ணகிரி ஏப். 8- ஓசூர் வட்டம் பாகலூர் பகுதியில் உள்ளது சேவகானப பள்ளி. இங்குள்ள திமுக நிர்வாகி குண்டப்பாவிடம் அதிமுக நிர்வாகிகளான நாக ராஜ், ஹரிஷ், அசோக், ஆகியோர் குடிபோதையில் தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த குண்டப்பா மருத்துவமனையில் உள்ள நிலை யில் அவர் மகன் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை யினர் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மூவரையும் கைது செய்து வழக்கு தொடுத்து விசாரித்து வருகின்றனர்.