districts

img

விலைவாசி உயர்வுக்கு எதிராக மாதர் சங்கம் கையெழுத்து இயக்கம்

விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் ஒன்றிய,மாநில அரசுகளை வலியுறுத்தியும் பொது மக்களிடம் மாதர் சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம், ரவுண்டானா உட்பட 5 இடங்களில் மாதர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் ராதா, தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் கவிமணி தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.