districts

img

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சைதை பகுதி மக்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சைதை பகுதி மக்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் நிவாரண தொகுப்பை வழங்கினார். முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.